குளியாப்பிட்டிய வன்முறைகளைக் கண்டித்து,கனடாவில் பேரணி


இலங்கையின் வட மேல் மாகாணத்தில் அண்மையில் சிறுபான்மை முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை உடைத்து,சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததைக் கண்டித்து,கனடாவில் வாழும் இலங்கையர்கள் ஆரப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.