விபத்தில் 5 பேர் பலி


மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதியில் வெலிகந்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

டிரக்டர் ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.