நந்திக் கடலில் நீராட வரும் நாரைகள்



#Flamingos
வலசை பறவையான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை முல்லைத்தீவு நந்திக்கடல் கடல்நீரேரியில் அதிகரித்துள்ளது.

இயற்கையான கண்டல் தாவர சூழலை கொண்டமைந்த இடமாக இது காணப்படுவதால் காணப்படுவதால் பறவைகள் இரைதேடவும் தங்கிச்செல்லவும் வாய்ப்பாக அமைகிறது.
@thamilannews