கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை


எதிர்வரும் 26 மணித்தியாலத்திற்கு கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மீனவர் சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.


மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கடலை அண்டிய பகுதிகளில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும்இ இதன் போது கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட;டுள்ளது.