முச்சக்கர வண்டி எரிந்தது


பாறுக் ஷிஹான்

வீதியில்  தரித்து  நின்ற முச்சக்கர வண்டி  ஒன்று  எரிந்து நாசமாகியுள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. கல்முனை 7 ஹனீபா  வீதி  ஓரமாக தரித்து வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியானது முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.

வெள்ளிக்கிழமை (2) அதிகாலை 1.30 மணியளவில்  
இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கரவண்டியும் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம்  தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.