மின்னேரியவில் மின்னி மறைந்தாற் போல விபத்து


மின்னேரியவில் அதிகாலை அகோரம் -இரண்டு பஸ்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி – பலர் படுகாயமடைந்துள்னர்.கொழும்பில் இருந்து கல்முனை சென்ற பஸ் ஒன்றும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இலங்கை அரச போக்குவரத்துச் சபையின சாரதி உயிரிழந்துள்ளார்.