தேவையற்ற முரண்பாடுகள் தோன்றும்


சிங்கள மொழித் தெரியாத தமிழர்களும் தமிழ் பேசும் மக்களும், ஏன் வேற்று மொழிக்காரரும் எவ்வாறு இதனை புரிந்துகொள்வார்கள்? இதுத் தொடர்பில் புதிய அரசாங்கம் அவதானம் செலுத்துமா? இதுத் தொடருமானால் பல்வேறு தேவையற்ற முரண்பாடுகள் தோன்றுமல்லவா?