(க.கிஷாந்தன்)
இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மலையகத்தில் தலவாக்கலை நகரிலும் பட்டாசுகொளுத்தி பெரும் ஆராவாரம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். வழமைக்கு மாறாக தலவாக்கலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் உட்பட நகரவாசிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அதை மிகவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மலையகத்தில் தலவாக்கலை நகரிலும் பட்டாசுகொளுத்தி பெரும் ஆராவாரம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவின் உருவ படங்களை ஏந்தி கோஷமிட்டு கொண்டாடினார்கள். வழமைக்கு மாறாக தலவாக்கலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர் உட்பட நகரவாசிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment