மருதமுனையில், ATM தானியங்கி சேவை



மருதமுனையின் நீண்ட காலத் தேவையாகவிருந்த இலங்கை வங்கிக் கிளையில் ATM இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.