அவதானம்!


மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதானம்.