செய்தியாளர் மீது,தாக்குதல் December 08, 2019 சட்டவிரோதமான கள்ளு தயாரிப்புத் தொடர்பில் லங்காதீப பத்திரிகையில் எழுதிவந்த ஊடகவியலாளரும் அவரது குடும்பத்தினரும் தாக்கப்பட்டுள்ளனர். அளுத்கம பிராந்திய செய்தியாளரான துசித குமார டி சில்வா என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். #SriLanka #Pressfreedom Slider, Sri lanka
Post a Comment
Post a Comment