2020ம் ஆண்டின் முதல் நாளான இன்று நாடு தழுவிய ரீதியில் அரச,அரச சார் நிறுவனங்களில் கடமைப் பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன. அக்கரைப்பற்று நீதிமன்றில், கௌரவ நீதிபதி பெருமாள் சிவக்குமார் தலைமையில் இடம்பெற்ற கடமைப் பிரமாண நிகழ்வில் எடுத்துக் கொள்ளப்பட்ட
புகைப்படம்.
Post a Comment
Post a Comment