எரிபொருளுக்கு தட்டுப்பாடில்லை January 10, 2020 "எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை, போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது மக்கள் வீண் குழப்பம் அடைய வேண்டாம்" என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment