அங்கீகாரம்


உளவுத்துறையை ஒழுங்குபடுத்துவதற்காக அரச புலனாய்வு சட்டத்தை உருவாக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.