காணாமல் போன கிழக்கு பல்கலைகழக மாணவன் கரையாக்கன்தீவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை லிந்துளை,சீனித்தம்பி மோகன்ராஜ் என்ற மாணவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பிரிவு முதலாம் வருட மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment