701 பேர் தங்க வைப்பு



தனிமைப்படுத்தப்பட்ட 10 நிலையங்களில் ஆயிரத்து 701 பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லுதினன் ஜெனரல் சவேசந்திர சில்வா தெரிவித்துள்ளார்.