இரண்டு பகுதிகள் முடக்கம்


கொரோனா வைரஸ் பரவும் அபாயம் மிக்க பகுதிகளாக பேருவளை பன்னில மற்றும் சீனகொரோட்டுவ பகுதிகள் அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை கூறியுள்ளார்.