கந்தக்காட்டிலிருந்து வீடு திரும்பியவருக்கு கொரானா April 04, 2020 கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியவருக்கு கொரோனா. அங்கிருந்து வீடு திரும்பி 10 நாட்களின் பின்னர் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. corona, Slider
Post a Comment
Post a Comment