நரேந்திர மோதியின் தாயாரும் அகல் விளக்கேற்றனார்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் கோரிக்கையை ஏற்று இன்று அவரது தாயாரும் இரவு 9மணிக்கு 9 நிமிடங்கள் அளவில் தமது விளக்கை அணைத்தார்.அகல் விளக்கேற்றினார்.