தொடர்பு கொள்க!


மேல்மாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலையில் சிக்குண்டவர்கள் மேல்மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரின் இந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு மேல்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.-011-2441147