இலங்கையில் 10வது மரணம்


இலங்கையில் 10ஆவது கொரோனா மரணம் பதிவு; குவைத்திலிருந்து வந்து திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதான பெண் மரணம் - அனில் ஜாசிங்க