#Breaking ; தேர்தலை நடத்த முடியாது,ஜனாதிபதி சட்டத்தரணி


நாடாளுமன்றத் தேர்தலை ஜீன் 20 ம் திகதி நடத்த முடியாதென்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரு சாலிய பீரிஸ் சற்று முன் மீஉயர் நீதிமன்றில் தமது சமர்ப்பணத்தில் தெரிவித்துள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மூன்றாம் நாள் பரிசீலனை வாதங்கள் தொடருகின்றன.

திரு.எம்.ஏ சுமந்திரன்,தேர்தல் ஆணையத்திற்கு ஆஜரான வக்கீல் ஜூன் 20 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படமாட்டாது என்று கூறி சமர்ப்பித்ததைக் கருத்தில் கொண்டு, எஸ்சி எஃப்ஆர் 83/2020 இல் கோரப்பட்ட நிவாரணத்தை அது நிறைவேற்றுவதால், அவர் அதைத் தொடர மாட்டார் என்று EC நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கிறது.