மின் ஊழியர் 12 கொரோனா தொற்று


 


கந்தானவில் உள்ள இலங்கை மின்சார நிலையத்தில் பணியாற்றும் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.