வாள்வெட்டுத் தாக்குதல்


 


யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல், மகனும் தாயும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.