பயணிகளை ஏற்றி, இறக்கும் விதம்



கந்தானை பகுதிக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை அண்மித்த பகுதிகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கும் விதம்.

#COVID19SL #coronavirus #SriLanka #LK