#திவுலப்பிட்டியவில் பெண்ணொருவருக்கு கொரோனா !



திவுலப்பிட்டிய பகுதியில் ஆடைக்கைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் ஐ டி எச் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


அவரின் உடல் நிலைமை சீராக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அவருடன் பழகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.