சந்தில்,சிந்து பாடுவோர்கள்



 அடாது கொரொனா மழை பெய்து, விடாமல் துரத்தித் துரத்தி நோய் வந்தாலும் பரவாயில்லை, நாங்கள் குடித்துக் கொண்டே இருப்போம் என்று குரங்குப் பிடி பிடிக்கும் குடிகாரர்கள்.