Covid-19 , தொடர்பான சமய நிகழ்வு அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், மற்றும் 241- Brigade Head Quarters ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (21-10-2020) அட்டாளைச்சேனை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இராணுவ 24ம் பிரிவு கட்டளைத் தளபதி Major General -Tilak Weerakon, மற்றும் இராணுவ, பொலீஸ் உயரதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் A.M.Lathif, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் Dr. Sukunan Gunasingam தொற்று நோயியல் தடுப்பு வைத்திய அதிகாரி Nagoor Ariff இவர்களுடன் பிரதேச செயலாளர்கள், பள்ளி வாசல்கள் சம்மேளத்தினர், சுகாதார வைத்திய அதிகாரிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
Covid- 19 விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற பலர் இந்நிகழ்வில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
(நன்றி Dr.K.L.M.Nakfar
நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலை- பணிப்பாளர்)
Post a Comment
Post a Comment