dockyard பகுதியில்,11 பணியாளர்களுக்கு கொரோனா October 20, 2020 கொழும்பு துறைமுக dockyard பகுதியில் பணியில் இருந்த மேலும் 11 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இதுவரை 16 ஆக உயர்ந்துள்ளது. .முன்னர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் 5 பேராக இருந்தது. corona, Slider
Post a Comment
Post a Comment