dockyard பகுதியில்,11 பணியாளர்களுக்கு கொரோனா


 


கொழும்பு துறைமுக  dockyard  பகுதியில் பணியில் இருந்த மேலும்  11  பணியாளர்களுக்கு  கொரோனா  தொற்று உறுதிசெய்யப்பட்டு இதுவரை 16 ஆக உயர்ந்துள்ளது. .

முன்னர் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள்  5 பேராக இருந்தது.