வாழைச்சேனைப்பொலிஸ் உத்தியோகத்தர் ஹேரத் ரிதிதென்ன விபத்தில் பலி
வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த வாரியபொலயைச்சேர்ந்த 34 வயதுடைய ஹேரத் நேற்றிரவு ரிதிதென்னையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தகவல் - நாஸர் இஸ்மாயீல்
Post a Comment
Post a Comment