அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்தவர் கொரொனாவால் உயிரிழப்பு



ஆலையடிவேம்பைச் சேர்ந்த இரும்புக் கம்மாலை உரிமையாளர் திரு. பத்மன், கொரொனா தொற்றினால் கொழும்பு IDH  வைத்தியசாலையில் இன்நு உயிரிழந்துள்ளார்.