இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது.
மரணம் பதிவான பிரதேசம்
- எதுல்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயது பெண்
Post a Comment
Post a Comment