#SLMC தலைவர், 3 தினங்களில் வெளியேறுவார்





கொரொனா தொற்றினால், பாதிப்புற்று கொக்கலயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள #SLMC தலைவர் அப்துல் றவுப் ஹக்கீமுக்கு இன்றைய தினமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டள்ளது. சிறந்த கோகாரோக்கியத்துடன் காணப்படும் அவர்,குணமைந்து 3 நாட்களில்லடுத்தலில் தனிமைப்படுத்தலில் நிலையத்திலிருந்து வெளி வருவார் என்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.