#P2P வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி நகர்கின்றது


 


பொத்துவில் முதல் பொலி கண்டி வரையிலான கவனயீர்ப்பு இன்று 4வது நாளாக வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் பயணிக்கின்றது.மக்கள் சாரசாரியாக வந்து மனித உரிமை மீறல்களுக்காக குரல்கொடுத்து வருகின்றனர்.