அக்கரைப்பற்று-01, கரிம் வீதி கடையறை ஒன்றிலிருந்து தூக்கிடப்பட்ட நிலையில் #ஜனாசா கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
குறித்த . இளைஞன் பிபில கொட்டபோவ என்ற இடத்தைச் சேர்ந்தவர். அக்கரைப்பற்றிலுள்ள கடையொன்றில் தொழில் செய்து வநந்ததாகவும், குறித்த இடததில் தங்குவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
. இதேவேளை. இன்று மாலை மரணண விசாரணைகளை அக்ககரைப்பற்று பதில்“ நீதிபதி Dr.கே.சமீம் நடத்தினார்.பிரேதப் பரிசோதனையினன் பின்னர் உடலமானது, உறவினர்களிடம் ஒஒப்படைக்கப்படவுள்ளது.
Post a Comment
Post a Comment