அவசர அறிவித்தல் ; பள்ளிவாசல்களில் பேணப்பட வேண்டிய கட்டுப்பாடுகள்


 



பள்ளிவாயல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது. எனினும, சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் வக்பு சபை குறிப்பிட்டுள்ளது.