வாழ்த்துக்கள்!



மட்டக்களப்பு  கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய முன்னாள் அருட்பணி றொசான்(SJ) அவர்கள் இன்று தனது குருத்துவதினத்தை கொண்டாடுகின்றார் பங்குமக்கள் சார்பாக அவருக்கு செபத்துடன் கூடிய வாழ்த்துக்கள் கூறி நிற்கின்றோம்.