ஒன்றரை வருடப் போராட்டத்தின் பின் ஒரு நாள் தொடரை வென்றது, இலங்கை


 


தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 78 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.



அதனடிப்படையில், தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.