அக்கரைப்பற்றின் புகழ் பெற்ற முன்னாள் ஆசிரியர் அல் ஹாஜ் எஸ்.எல்.பறகத்அலி மாஸ்டர் மறைவு



 


அக்கரைப்பற்று பன்நெடுங்காலமாக  கணிதம் போதித்த  ஆசிரியர், சமூகசே வகர், கருங்கொடித்தீவு பிரதேச சபையின் முன்னாள் அங்கத்தவர் அல்ஹாஜ் எஸ்.எல்.பறகத்அலி மாஸ்டர் இன்று காலமானார். (ILWIR)

 இவர் பைசல் - கணக்காளர், நைசல்-சமூர்த்தி அலுவலர், ரிஸ்வி-துறைமுக அதிகார சபை,றுமைஸ்Bsc-QS று வைஸ்-SLDWB, சியாத் ஆகியோரின் தந்தையும்,  சிரேஸ்ட கணக்காளர் பசிலூர் ரஹ்மானின் மாமனாரும் ஆவார்.