பாலமுனை உதுமாபுரம் தாறுல் ஹசானத் வித்தியாலயத்தின் அதிபராக நாளை தினம்( 2021.12.07) கடமையை பொறுப்பேற்கவுள்ள ஆசிரியர் MA.அபாஹுல்பான்.(MA) அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
கல்வியில் பின் தங்கிய நிலையிலிருக்கும் இப்பாடசாலையை பொறுப்பெடுக்க பலர் தயக்கம் காட்டிய நிலையில்,
”எமது ஊர் பாடசாலை, நான் வளர்ந்த மண், எந்த அடிப்படையிலாவது இம்மாணவர்களின் ஆரம்ப கல்வியை முன்னேற்றியே ஆக வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் இப்பாடசாலையின் அதிபராக கடமையேற்க சம்மதம் தெரிவித்தார்.
உங்களுக்கு எம் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
Post a Comment
Post a Comment