கொழும்பின் பல்வேறு பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 5 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி மிரிஹான பகுதியில், ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாக நேற்று இரவு பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க்பட்டது.


Post a Comment
Post a Comment