2013ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் புதிய தூதரகக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரான இலங்கைக்கான முன்னாள் தூதுவர் நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
Post a Comment
Post a Comment