கும்பாபிஷேக கிரியைகள் இன்று ஆரம்பம்


 


(வி.ரி. சகாதேவராஜா )


வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய ஆவர்த்தன கும்பாபிஷேகத்திற்கான சகல கிரியைகளும் இன்று (2) சனிக்கிழமை அதிகாலை ஆரம்பமானது.

ஆலய நிருவாகிகள் பக்தர்கள் பலரும் கிரியைகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நாளை மறுதினம்(4) திங்கட்கிழமையும் (5) செவ்வாய்க்கிழமை நடைபெற இருக்கின்றது.

 கும்பாபிஷேகத்திற்காக கிரியைகள்  சனிக்கிழமை கும்பாபிஷேக குரு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் ஆரம்பமானது.