சட்டத்தரணிகள் சங்கம் சீறிப் பாய்ந்தது




 


ரம்புக்கனையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் இரவோடிரவாக முறைப்பாடு செய்ய தயாராகியுள்ள சட்டத்தரணிகள், கள விஜயம் செய்துள்ளனர்.