பாலமுனை ஈன்றெடுத்த முதல் மகப்பேற்று நிபுணர் Dr.Suthais


 


அட்டாளைச்சேனைபிரதேச  செயலகத்திற்கு உட்பட்ட பாலமுனை மண்ணிலிருந்து முதல் மகப்பேற்று நிபுணர் தெரிவாகியுள்ளார்.

கப்பேற்று வைத்திய நிபுணருகாகான(VOG) தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்துள்ள Dr.Suthais அவர்களுக்கு பாலமுனை மண் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது.