உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு



 


களுவாஞ்சிகுடி சமுதாயஞ்சார்  சீர்திருத்த அலுவலக உத்தியோகத்தர்களால் சமுதாய சீர்திருத்த உட்பட்ட ஒரு குடும்பத்திற்கு  உலர் உணவுப் பொதி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.