மஹிந்த ராஜபக்ஷ நாவலப்பிட்டிக்கு வந்ததையடுத்து,பாரிய எதிர்ப்பு



 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாவலப்பிட்டிக்கு வந்ததையடுத்து, #நவலப்பிட்டி மக்கள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.