கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம்




 


மீண்டும் தலைதூக்கும் கொரோனோ!

தேர்தல் பிற்போடப்படுமா?


கேகாலை மாவட்டத்தில் இருந்து கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்து குறித்த கோவிட் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.


இதேவேளை கொவிட்-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 671,903ஆகும்.


இதற்கிடையில் கொவிட் -19 உலகளாவிய ஆபத்து குறித்து இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


வரும் நாட்களில் எதுவுமே நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்!