ஜனாசா அறிவித்தல்
பொத்துவில் பசறிச்சேனையை வசிப்பிடமாகவும், இறக்காமத்தைப் பிறப்பிடமாகவும் கொண்ட ஆப்தின் அன்வர் மௌலவி இன்று காலம் சென்றுள்ளார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் உத்தியோகத்தராக கடமையாற்றியவராவார்.
இறைவன் அவருடைய சகல பாவங்களையும் மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக,


Post a Comment
Post a Comment