நிலநடுக்கத்தினால் , உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ளது



 


துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால்  பலியானவர்களின்  எண்ணிக்கை 28 ஆயிரத்தைக் கடந்துள்ள அதேவேளை  மொத்தம் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.